Success in my Habit

Saturday, October 31, 2020

வேளாண் துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு...

 

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தமிழக வேளாண் துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, October 30, 2020

 



“தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” அவர்களின் 113-வது பிறந்தநாள் மற்றும் 58வது குருபூஜையில் அவரை போற்றி வணங்குவோம்! தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க துணை தலைவர் திரு. T. R. மாதேஸ்வரன் அவர்கள் சங்க உறுப்பினர்களுடன் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை சமர்ப்பித்தார் !

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.

இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.
விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார்.

வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர். மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கினார்.’பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.

திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர.. தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக அழைத்திருக்கிறார். பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.

அனைத்து தரப்பு மக்களையும் அன்புடன் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை நெஞ்சில் சுமந்து தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக உழைத்தவர், பாடுபட்டவர். அப்படிப்பட்ட தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.


Thursday, October 29, 2020

 


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் 
நல சங்கம் சார்பாக இனிய மிலாடி நபி நல்வாழ்த்துக்கள் !
அனைவர் இல்லங்களில் அன்பும் !!!
அமைதியும் செழிக்கட்டும் !!!

அரபு நாட்டில் வாழ்ந்த மக்களின் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்களின் பழக்க வழக்கங்கள் மிகக் கொடூரமாகவும் மனித தன்மையற்று இருந்தது. அவர்களைச் சீர்படுத்த அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவரே நபிகள் நாயகம்.

இவர் கி.பி 570 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி பிறந்தார். இவர் பிறக்கும்போதே இவரது தந்தை இறந்துவிட்டார். இவரது 6வது வயதில் தாய் காலமாகிவிட்டார். இந்நிலையில் இவர் அவதரித்த மெக்கா நகரில் இவரது பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார். இவர் 40வது வயதில் இவரைத் தனது தூதராக அல்லாஹ் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது இவர் : "நம் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவரே. நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன்" என அறிவித்தார். ஆனால் மக்கள் அதை நம்பாமல் அவரை துன்புறுத்தினர். ஒரு கட்டத்தில் மெக்காவிலிருந்து மதினா சென்று அங்கிருந்து போர்புரிந்து மக்களை மெக்கா நகர மக்களை இஸ்லாமை ஏற்க வைத்தார்.

இவர் கிபி 632ம் ஆண்டு ரபியுள் அவ்வல் மாதம் 12ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். ஆம் இவர் பிறந்த தினமும் இறந்த தினமும் ஒரே நாள் தான் இந்த நாளையே நாம் மிலாடி நபி நாளாகக் கொண்டாடுகிறோம்.

INNOKIAZ Proudly Launching iTIRTA Video Teaser 2.0




iTirta, Water Management Company Offering end-to-end Solutions for Water Management and Water Supplies with 17+ Years of Business Experience in Innokaiz and Jayalakshmi Balakrishnan Group. Matching up with the exact requirements of customers, We are involved in presenting wide array of Purified Drinking Water. We are providing Purified Drinking Water Under the guidance of experienced professionals, the offered water is processed hygienically with the industry set guidelines. Apart from this, this purified drinking water is packed properly for safe dispatch at the clients' end.

We Offered Wide Range of Varieties:

  • Bottled Water

  • 20L, 5L, 1L, 500ml and 300ml Bottles.

Water Supply :

  • Tank Capacity 12000 Ltr and 24000 Ltr.

  • All Tanks are EPI Coated.

  • For Industrial / Residential / Hotel etc.

Contact:

Email : itirta.info@gmail.com, itirta.marketing@gmail.com
Mobile No : +91 87544 44928 / +91 96770 76888


Visit Our link for more details:

https://youtu.be/FffrUbtH88M


Monday, October 26, 2020

AYUDHA POOJA CELEBRATION AT INNOKAIZ OFFICE

 


 


INNOKAIZ INDIA PRIVATE LIMITED celebrated ayudha pooja celebration in chennai head office at October 25th, Saturday 2020. Followed by the celebration Function we presented a ayudha pooja special gifts for all the Employees & Special Guest's.

Ayudha pooja is one of the most significant religious festival occur during nine days of navraatri. This festival is basically celebrate in Kerala, Karnataka and Tamil Nadu. This festival is occur in the ninth day of sharad navraatri in this festival. It's also known as ashtra puja, which means worship of instruments. Ayudha pooja is generally a religious part or dashara, durga pooja and golu festival in India. In this day all type of instruments, equipment's and tools are worshipped.

Tuesday, October 20, 2020

சங்கத்தில் இணைவீர்...!!! பயன் பெறுவீர்...!!!

 


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கம் பல்வேறு நன்மைகள் மற்றும் உரிமைகளை தொழிலாளர்களுக்கு பெற்று தருவதில் முன்னோடியாக திகழ்கிறது.

நம் நலசங்கம் தொடங்கி 10 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்து 11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி சங்கத்தில் புது உறுப்பினர்களை சேர்க்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நம் நலசங்கத்தில் பல லட்ச உறுப்பினர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நம் நலசங்கத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நன்மைகளை பெறுகின்றனர்.

சங்கத்தில் இணைந்து உறுப்பினராகி பயன்களை பெற உடனே மிஸ்டு கால் கொடுக்கவும் : 

+91 90030 56664

சங்கத்தில் இணைவீர்...!!! பயன் பெறுவீர்...!!!


Saturday, October 17, 2020

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்து செய்தி ! அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா...!

 


நமது தோழமை கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று 49-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. மேலும் கழக பொன்விழா ஆண்டிலும் கழக ஆட்சியை மென்மேலும் தொடர தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் !!!


அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா !!!

 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. மேலும் கழக பொன்விழா ஆண்டிலும் கழக ஆட்சியை மென்மேலும் தொடர தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் !!!

Saturday, October 10, 2020

The Perfect Gifting Option for this Festival Season


INNOKAIZ PINE PERKS RuPay GIFT CARD


We understand your requirement for choosing a perfect gift for your employees, partners, or business associates for upcoming Festival Season, So we are offering a perfect solution for your gifting solution. This product perfectly fits into any opportunity of giving Gifts, Incentives, Commissions, Bonus and Rewards, etc at this Festival Season.
Which is Approved by NCPI (National Payments Corporation of India) and Powered by RuPay. Give your employees/partners/Distributors the option to shop at a RuPay network of 1500+ brands across 400000+ stores both online and offline across anywhere in India.
The INNOKAIZ Gift Card has many more advantages such as,
✔️Perfect for Corporate Gifting
✔️Freedom of Choice
✔️Employees/Partners/Distributors
✔️Customized Perfect for Gifting
✔️Shop at RuPay Network anywhere in across India
✔️Acceptable Across Merchant Categories
✔️Safe Transaction using Self Pin