Success in my Habit

Tuesday, November 3, 2020

அம்மா அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில்ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி...!!!


 


பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

4 ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாவை நினைவுகூறும் வகையில்,


தமிழகத்தில் 10 இடங்களில்,

  • 1200 கிரேடு 1 அரிசி மூட்டை
  • 1200 சேலை / வேட்டி
  • 1200 நல்ல தரமான உணவு
போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட உள்ளது.

No comments: