Success in my Habit

Saturday, November 7, 2020

அமைச்சர் திரு. மாஃபா க.பாண்டியராஜன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்த பொழுது

 


திருமதி. ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வருகிற 9–ந் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள R K மஹாலில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த இனி நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாண்புமிகு அமைச்சர் திரு. மாஃபா க.பாண்டியராஜன் அவர்களை நம் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து சிறப்பு விருந்தினராக அழைத்த பொழுது.


No comments: