Success in my Habit

Monday, November 30, 2020

நான்காவது கட்ட நல உதவி நிகழ்ச்சி சம்பதினல்லூரில்!

 


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கம் & பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் திருமதி ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு அடுத்துள்ள சம்பதினல்லூரில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்
சிட்லபாக்கம் மாண்புமிகு திரு. ராஜேந்திரன்


மற்றும்

செங்கல்பட்டு மத்திய மாவட்ட கழக செயலாளர்
திருக்கழுக்குன்றம் K.ஆறுமுகம்

மற்றும்

ஒன்றிய கழக செயலாளர் (வடக்கு)
கோ. அப்பாதுரை மதுராந்தகம்

மற்றும்

திரு.மாதவன் Ex தலைவர் சிதன்டி ஊராட்சி,

திருமதி. தமிழ்செல்வி சூரியகுமார்

அவர்களும் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்...!


No comments: