Success in my Habit

Wednesday, August 24, 2022

ஆவடியில் அமைந்துள்ள வள்ளலார் பசியாற்றும் மையத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

 










தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேஷன் இணைந்து ஆவடியில் அமைந்துள்ள வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இன்று 100 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

#TNDWWA🙏 #Balakrishanfoundation #FoodForThought #donatefood #vallalar #ForThePeople #NeedyPeople #FreeFoodGiveAway #freefooddistribution





No comments: