சிந்தனையை தூண்டும் பேச்சாளரும், தனது பேச்சால் பெரும் தலைவர் காமராஜர் அவர்களின் புகழை பரப்பிய 'தமிழ்க்கடல்' என்னும் திரு. நெல்லை கண்ணன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக செம்மார்ந்த வீரவணக்கம் தெரிவித்து கொள்கிறோம்.
#RIPNellaikannan #nellaikannanspeech #speech #speaker #Tamilkadal #tndwwa #metropeople

No comments:
Post a Comment