Success in my Habit

Sunday, November 13, 2022

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது..





தொடர் கனமழை காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.. இதில் சங்கத்தின் சார்பாக முருகவேல் ஆண்டனி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சிற்றுண்டி வழங்கினார்கள் !!

No comments: