Success in my Habit

Wednesday, November 16, 2022

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது !!

 


தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் செய்தித்துறை அமைச்சர் M.P.சாமிநாதன் அரசு கொறடா கோ.வி செழியன் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.எழிலன் நாகநாதன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்..



No comments: