Success in my Habit

Friday, September 16, 2022

சென்னை நுங்கம்பாக்கத்தில் மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.




உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு இன்று ஓசோன் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இனி ஒரு விதி செய்வோம் திரைத்துறை அமைப்பின் நிறுவனர் தமிழ்நாட்டில் 50000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பல்வேறு படங்களில் நடித்த V. செந்தில் குமார் அவர்கள் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்துடன் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

No comments: