Success in my Habit

Monday, May 30, 2022

நீர் மோர் பந்தல் நாள்- 30 !

நாள்- 30
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 30வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்



 

No comments: