Success in my Habit

Monday, May 30, 2022

சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 15வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது

நாள்- 15
சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 15வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள்பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்





 

No comments: