Success in my Habit

Saturday, May 28, 2022

நீர் மோர் பந்தல் நாள்- 29 !

  
நாள்- 29
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 28வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்


 

No comments: