Success in my Habit

Wednesday, May 18, 2022

நன்றி கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 32 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளனுக்கு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் 3 நீதிபதிகள் அமர்வு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது. 
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் @tndwwa சார்பாக உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
#mkstalin #cmotamilnadu #rajivgandhi #tndwwa #Metropeople 


 

No comments: