Success in my Habit

Tuesday, May 17, 2022

சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 2வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது

நாள்- 2!
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக சென்னீர்குப்பம் பகுதியில் 2-ஆவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் அடைந்தனர்!💐💐💐🙏 Thanks @tndwwa Team @METROPEOPLE1 @CMOTamilnadu @PKSekarbabu








No comments: