Success in my Habit

Friday, May 20, 2022

சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 5வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது

 

நாள்- 5
சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 5வது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்


No comments: