Success in my Habit

Wednesday, May 18, 2022

சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 3வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது

 

நாள்- 3 ! தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் @tndwwa
சார்பாக #சென்னீர்குப்பம் பகுதியில் 3-ஆவது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் அடைந்தனர்! #நீர்மோர்

No comments: