Success in my Habit

Sunday, October 2, 2022

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.





 

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 153 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதனை போற்றும் வகையில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

No comments: