Success in my Habit

Saturday, October 29, 2022

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது.💐💐🙏




 

தெய்வீகமும் தேசியமும் நாட்டின் இரு கண்கள் என்று சூலூர்ரைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது.💐💐🙏

No comments: